மூன்றாவது கண்ணால் மூடி கொண்ட கதவு ..! முட்டாள் ஆன A T M - திருடன்..
பெய்ஜிங்: சீனாவில் ஏடிஎம்மின் கதவை திறந்து கொள்ளையடித்த திருடன், கதவு மூடிக்கொண்ட நிலையில், அதை எப்படி திறப்பது என்று தெரியாமல் முழித்ததால் கடைசியில் போலீசில் சிக்கிக்கொண்டான். சீனாவின் ஷாண்டாங் நகரிலுள்ள ஏடிஎம் மையத்துக்கு ஒரு கொள்ளையன் சென்று இருக்கிறான். அந்த ஏடிஎம்மில் யாரும் இல்லாத நிலையில், க…